Ads

நாளை பாரதியார் நினைவு நாள் மகாகவி நாள் என கடைபிடிக்கப்படும்: தமிழக அரசு ஏற்பாடு

நாளை பாரதியார் நினைவு நாள் மகாகவி நாள் என கடைபிடிக்கப்படும்: தமிழக அரசு ஏற்பாடு



 

பாரதியாரின் நினைவு நாள் 'மகாகவி நாள்' என கடைபிடிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி நாளை மகாகவி நாள் கடைபிடிக்கப்பட உள்ளது.

நாளை மெரினா கடற்கரையில் உள்ள பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.