Ads

Breaking News: 3 மாவட்டங்களில் நாளை விடுமுறை ரத்து!

 Breaking News: 3 மாவட்டங்களில் நாளை விடுமுறை ரத்து!

#JUSTIN : ஓணம் பண்டிகை - காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை கிடையாது - மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு.

* அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படும் எனவும் அறிவிப்பு.