Ads

தருமபுரி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த வட்டாட்சியர் மாரடைப்பால் உயிரிழப்பு !

முதலமைச்சர் கோப்பை போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த வட்டாட்சியர் மாரடைப்பால் உயிரிழப்பு !



தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது வட்டாட்சியர் திரு . அதியமான் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது . வட்டாட்சியர் திரு . அதியமான் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் , அரசு ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்..