நீதிநெறி விளக்கம் | 4th Std Tamil - Term 3 | Lesson 7 - Book Back Question And Answers
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
Question 1.
‘நவை’ என்னும் சொல்லின் பொருள் …………………
அ) அச்சம்
ஆ) மகிழ்ச்சி
இ) வருத்தம்
ஈ) குற்றம்
Answer:
ஈ) குற்றம்
Question 2.
‘அவையஞ்சி’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) அவைய + அஞ்சி
ஆ) அவை + அஞ்சி
இ) அவை + யஞ்சி
ஈ) அவ் + அஞ்சி
Answer:
ஆ) அவை + அஞ்சி
Question 3.
‘இன்னலம்’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
அ) இன் + னலம்
ஆ) இன் + நலம்
இ) இனிமை + நலம்
ஈ) இனிய + நலம்
Answer:
இ) இனிமை + நலம்
Question 4.
‘கல்லார்’ – இச்சொல்லின் எதிர்ச்சொல் ………………………..
அ) படிக்காதவர்
ஆ) கற்றார்
இ) அருளில்லாதவர்
ஈ) அன்பில்லாதவர்
Answer:
ஆ) கற்றார்
முதல் எழுத்து ஒன்றி வரும் சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக
Answer
குறிப்புகளைப் படி, சொல்லிருந்தே சொல்லைக் கண்டுபிடி
Answer
இணைந்து செய்வோம்
சங்குச் சக்கரத்தைச் சுழற்றிக் கல்வியின் பெருமைகளை உணர்த்தும் சொற்றொடர்களை முறையாக எழுதுக.
Answer
நீரப்புக:
1. ‘மெய்’ என்பதன் பொருள் …………………
2. ‘நல்கூர்ந்தார்’ என்ற சொல்லின் பொருள் …………………
3. நீதிநெறிகளை விளக்குவதால் ………………… எனப்படுகிறது.
4. நீதிநெறி விளக்கத்தை இயற்றியவர் …………………
Answer:
1. ‘மெய்’ என்பதன் பொருள் உடல்.
2. ‘நல்கூர்ந்தார்’ என்ற சொல்லின் பொருள் வறுமையுற்றார்.
3. நீதிநெறிகளை விளக்குவதால் நீதிநெறி விளக்கம் எனப்படுகிறது.
4. நீதிநெறி விளக்கத்தை இயற்றியவர் குமரகுருபரர்.